பெந்தகோஸ்தே' சபைகளுக்கு பேரிழப்பு பாஸ்டர் P.S.ராஜமணி மறைவு.
அனுபவத்தோடு, ஆழமான சத்தியங்களை, அற்புதமாய் போதித்த தேவ மனிதன், தேவனுக்கு மகிமையாய் வாழ்ந்த பரிசுத்தவான், கர்த்தருடைய ராஜ்ஜியத்திற்கு கடந்து சென்றுள்ளார், அன்பின் போதகருடைய குடும்பத்திற்கும், அவர் சார்ந்திருந்த திருச்சபைக்கும், எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான். 'லூக்கா 1:23
போதகர் P.பால் எபநேசர்