தெய்வீக சுகத்திற்கான திறவு கோல்கள் !

*கர்த்தரின் வார்த்தை என் உடலுக்கு உயிராகவும் நலம் தரும் நல் உணவாகவும் இருக்கின்றது.

*_இருளின் ஆளுகையில் இருந்து நான் மீட்கப்பட்டு அன்பின் குமாரனாகிய இயேசுவின் ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளேன்.

*வியாதி, பெலவீனம் இவைகளுக்கு என்னிடம்  இடமில்லை.

*_நான் இயேசுவை ஆண்டவராகவும் என் மீட்பராகவும்  ஏற்றுக்கொண்ட  நாள்  முதல், "வெற்றி பெற்றவன்" என்று அழைக்கப்படுகிறேன்.

*தூய ஆவியானவர் எனக்குள் இருந்து ஒவ்வொரு நாளும் என்னை புதுப்பிக்கிறார்.

*எந்த ஒரு நோய்க்கும் என் உடலில் தங்க இடம் கொடுக்க மறுக்கிறேன்,அதை  எதிர்க்கிறேன் இயேசுவின் நாமத்தில் 

*உலகத்தில் இருக்கும் அவனைவிட என்னில் இருக்கும் இயேசு பெரியவர்.

*ஆமென் ! அல்லேலூயா !!*