தந்தையுடன் மகன் கேள்வி?
🔅ஓர் நாள்  இளைஞன் தன் தந்தையை பார்த்து கேள்வி  கேட்டான்👍?

🔅செல்போன்,
🔅டி வி,
🔅கம்ப்யூட்டர்,
🔅இண்டர்னெட்,
🔅ஏ சி,
🔅வாஷிங் மெஷின்,
🔅கேஸ் கனெக்‌ஷன்,
🔅மிக்ஸி,
🔅கிரைன்டர்,
இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ  முடிந்தது அப்பா? 

தந்தை பதில் கூறினார்,

👌மரியாதை,
👌மானம்,
👌மதிப்பு,
👌வெட்கம்,
👌உண்மை,
👌நற்குணம்,
👌நன்னடத்தை,
👌நேர்மை,
👌தெய்வ பக்தி,
👌தர்மம்,
👌ஒழுக்கம்,

இவை அனத்தும் இல்லாமல்  இப்போது நீங்கள் எப்படி வாழப் பழகி விட்டீர்களோ,

 அப்படிதான்
ஆம் 1920-1980 க்குள் பிறந்த நாங்கள்  உண்மையாகவே வரம் பெற்றவர்கள்,

 👍நாங்கள் சைக்கிள் ஒட்டினோம், 

👍ஹெல்மெட் அணியவில்லை,

👍பள்ளி முடிந்ததும் தோழர்களுடன்
பொழுது சாயும் வரை
 விளையாடினோம்.

👍டி வி யின் முன் உட்கார்ந்ததில்லை,

👍உயிருள்ள  தோழர்களுடன் விளையாடினோம்.

👍இண்டெர் நெட்டில் அல்ல,

👍தாகம் எடுக்கும்போது குழாய் தண்ணீர் குடித்தோம்,

👍மினரல் வாட்டர் அல்ல,

👍ஒரே தம்ளர் ஜூஸை மாற்றி மாற்றி நான்கு நண்பர்களும் குடிப்போம். எந்த தொற்று நோயும் வந்ததில்லை,

👍தினமும் அரிசி சாதம் தின்போம். ஆனாலும் எடை கூடியதில்லை. சர்க்கரை நோய் வந்ததில்லை

👍எங்கு போனாலும் வெறுங் காலுடன்  நடப்போம், எந்த பாதிப்பும் வந்ததில்லை,

👍எங்கள் பெற்றோர் எந்த ஊட்ட சத்து உணவும் தந்ததில்லை. ஆனாலும் ஆரோக்கியமாகவே இருந்தோம்,

 👍எங்கள் பெற்றோர்கள்   பணக்காரர்கள் அல்ல, ஆனாலும் அன்புக்கும்  பாசத்துக்கும் பஞ்சம்  இல்லை,

👍பெற்றோர்களோடு படுத்து உறங்கினோம்.  ஹாஸ்டல் அறைகளில் அல்ல,

 👍உறவினர்கள், மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு, முன்னறிவிப்பின்றி போவோம்.   வரவேற்பிற்கும், விருந்திற்கும் குறை இருந்ததில்லை,

👍எங்களின் போட்டோக்கள் எல்லாம் கருப்பு வெள்ளைதான். ஆனால் எங்களின் நினைவுகளோ வண்ண மயமானவைகள்,

👍எங்களின் குடும்பங்கள் எல்லாம் அன்பை கொட்டும் கூட்டுக் குடும்பங்கள், உங்களைப்போன்று தனிக்குடித்தனம் அல்ல,

👍எங்கள்  தலைமுறையினர் எல்லோரும் பெற்றோர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தோம்.

 👍பெற்றோர்களும் பிள்ளைகளின் உணர்வுக்கு மிகுந்த மதிப்பளித்தார்கள்,

👍சுருக்கமாக சொன்னால்,
⚘WE  ARE  THE  LIMITED EDITIONS⚘

👍ஆகவே எங்களை                   பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 👍அன்பாக இருங்கள்,
 
 👍பரிசுத்த வேதாகமத்தை படியுங்கள்,
  
 👍நல்ல காரியங்களை கற்றுக் கொள்ளுங்கள்,
 
 👍நாங்கள்  இம்மண்ணிலிருந்து மறையும் வரை, 🙏