Spot fine போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு ஆய்வாளர்ருக்கும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
Spot fineஹெல்மெட் அணியாத பொதுமக்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சமூகவலைதளங்களில் நாகர்கோவில், நேசமணிநகர் காவல் நிலைய எஸ்.ஐ முரளிதரன் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியானது. இது கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் கவனத்திற்கும் சென்றது. எஸ்.ஐ ஒருவர் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து அவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
தலை கவசம் உயிர் கவசம் என அரசு தொடர்ந்து விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து மோட்டார் வாகனச் சட்டப்படி அவருக்கு அபராதம் விதிக்க நாகர்கோவில் போக்குவரத்துக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு ஆய்வாளர் அருண், ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்ற எஸ்.ஐ முரளிதரனுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்தார்.